Wednesday, April 7, 2010

கண்டுபிடிப்பு ...!

முகச்சுருக்க பிரச்னைக்கு இப்பொழுது பிரிட்டன் விஞ்ஞானிகள் ஒரு புதிய தலையணையை வடிவமைத்துள்ளனர் . இந்த தலையணைக்குள் தாமிரமும் , ஆக்ஸிஜனும் சேர்ந்த காப்பர் ஆக்ஸைடு என்ற வாயுக்கலவை அடைக்கப்பட்டிருக்கும் . இதனை தலைக்கு வைத்து தூங்கும்போது சருமத் துவாரங்கள் வழியாக வெளியேறும் வியர்வையுடன் இந்த வாயுக்கள் வினைபுரிந்து , முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் . இந்த தலையணை விரைவில் நம்ம நாட்டு சந்தையிலும் விற்பனைக்கு வருதாம் .
--- மிஸ்டர் வாசகன் . தினமலர் . வாரமலர் . நவம்பர் 15 2009 .

No comments: