Sunday, December 26, 2010

இதயம் !

இதயம் ஓய்வெடுப்பதே இல்லையா ?
நமது இதயத்தின் மேல் பகுதியில் 2 ஏட்ரியா ( ஆரிக்கிள் ) , கீழ் பகுதியில் 2 வென்ட்ரிக்கிள் என 4 அறைகள் உள்ளன . சராசரியாக நமது இதயம் ஒரு நிமிடத்திற்கு 70 முதல் 75 முறை துடிக்கும் . ஒரு துடிப்புக்கு சராசரியாக 0.8 நொடிகள் ஆகும் .
இதயத் துடிப்பின்போது முதலில் இதயம் சுருங்கும் . அப்போது ஆரிக்கிளில் இருந்து வென்ட்ரிக்கிளுக்கும் , அவற்றில் இருந்து நுரையீரல் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் ரத்தம் பாயும் . இது , ' ஸிஸ்டலி ' இயக்கம் .
பிறகு இதயம் விரியும் . அப்போது , பிறபகுதிகளில் இருந்து இதயத்திற்கு ரத்தம் பாயும் . இது , ' டயஸ்டலி ' இயக்கம் .
ஒரு ஸிஸ்டலி இயக்கத்திற்கு 0.4 நொடிகள் ; ஒரு டயஸ்டலி இயக்கத்திற்கு 0.4 நொடிகள் . டயஸ்டலி இயக்கத்தின்போது இதயம் விரிந்து சும்மா இருக்கும் அல்லவா , அதுதான் அதன் ஓய்வு நேரம் !.
--- தினமலர் , ஜூலை 9 , 2010.
இதயம் ஓய்வெடுப்பதே இல்லையா ?
நமது இதயத்தின் மேல் பகுதியில் 2 ஏட்ரியா ( ஆரிக்கிள் ) , கீழ் பகுதியில் 2 வென்ட்ரிக்கிள் என 4 அறைகள் உள்ளன . சராசரியாக நமது இதயம் ஒரு நிமிடத்திற்கு 70 முதல் 75 முறை துடிக்கும் . ஒரு துடிப்புக்கு சராசரியாக 0.8 நொடிகள் ஆகும் .
இதயத் துடிப்பின்போது முதலில் இதயம் சுருங்கும் . அப்போது ஆரிக்கிளில் இருந்து வென்ட்ரிக்கிளுக்கும் , அவற்றில் இருந்து நுரையீரல் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் ரத்தம் பாயும் . இது , ' ஸிஸ்டலி ' இயக்கம் .
பிறகு இதயம் விரியும் . அப்போது , பிறபகுதிகளில் இருந்து இதயத்திற்கு ரத்தம் பாயும் . இது , ' டயஸ்டலி ' இயக்கம் .
ஒரு ஸிஸ்டலி இயக்கத்திற்கு 0.4 நொடிகள் ; ஒரு டயஸ்டலி இயக்கத்திற்கு 0.4 நொடிகள் . டயஸ்டலி இயக்கத்தின்போது இதயம் விரிந்து சும்மா இருக்கும் அல்லவா , அதுதான் அதன் ஓய்வு நேரம் !.
--- தினமலர் , ஜூலை 9 , 2010.

No comments: