Tuesday, January 10, 2012

ஒரு டம்ளர் தண்ணீர் !

* ஒரு டம்ளர் தண்ணீரை காலையில் கண் விழித்து எழுந்ததும் அருந்தினால், உடலின் உள் உறுப்புகள் அனைத்தும் சுறுசுருப்பாக இயங்கும் .
* ஒரு டம்ளர் நீரை உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் பருகினால், அது உணவை விரைவாக செரிக்க உதவும் .
* ஒரு டம்ளர் நீரை குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன் குடித்தால், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் .
* ஒரு டம்ளர் நீரை உறங்கச் செல்லும் முன் அருந்தினால், நரம்புத் தளர்ச்சியையும் மாரடைப்பையும் கட்டுப்படுத்தும் .
--- மு. நவீனா , சுட்டி விகடன் 31 . 01 . 2011 .

No comments: