Thursday, January 12, 2012

அசத்தல் கணக்கு !

உன் நண்பனை மூன்று இலக்க எண் ஒன்றை நினைத்து, அதை எழுதச் சொல்லவும் . பிறகு, அதன்பக்கத்தில் அதே மூன்று இலக்க எண்ணை மறுபடியும் எழுதச் சொல்லவும் . இப்பொழுது அது ஆறு இலக்க எண்ணாக மாறிவிட்டதா என்று கேளுங்கள் ! உன் நண்பனிடம் அதை ஏழால் வகுக்கச் சொல்லவும் . அடுத்து, பதினொன்றால் வகுத்த பின்பு 13 ஆல் வகுக்கச் சொல்லவும் . இதில் கிடைக்கும் ஈவுதான் நீ முதலில் நினைத்த எண் என்று சொல்லி அசத்துங்கள் !
---- ஸ்ரீகோகுல், சேலம் . சுட்டி விகடன் 31 . 01 . 2011 .

No comments: