Monday, March 12, 2012

கண்ணாடி !

ஒவ்வொரு கண்ணாடிக்கும் தேவையான மூலப்பொருட்கள் வேறுபட்டிருக்கும் . 75 சதவிகிதம் சிலிக்கா, சோடா என்ற சோடியம் பை கார்பனேட் மற்றும் லைம்ஸ்டோன் என்ற சுண்ணாம்புக் கல் ஆகியவற்றின் கலவைதான் கண்ணாடி .
இந்தக் கலவையை 2,500 டிகிரி பேரன்ஹீட் வெப்பத்தில் 24 மணிநேரம் வைத்தால் கண்னாடி கிடைத்துவிடும் . ஒரு பெரிய டிரேயில் கலவையை ஊற்றி சமப்படுத்துவார்கள் . வெப்பம் அதிகமாக இருப்பதால் ரொம்ப மிருதுவாகவும் இருக்கும் . வெப்பத்தை போக்க குளிரூட்டப்படும் . குளிர்ந்த பின் கண்ணாடி தடிமனாக மாறிவிடும் . வர்ணத்திற்கு மெட்டாலிக் ஆக்சைட் கலப்பார்கள் .
--- தினமலர் இணைப்பு . 25 - 11 - 2011 .

No comments: