Tuesday, March 13, 2012

யூத்து கூத்து

தத்துவம் :
கண்ணா, மேலே
இருந்து கீழே வந்தா
அது அருவி
அதே கீழே இருந்து
மேலே போனா அது
குருவி ...

யோசனை :
ராக்கி கட்டி ரக்க்ஷா
பந்தன் கொண்டாடும்
போது
ஏன் தாலி கட்டி காதலர்
தினம் கொண்டாடக்
கூடாது ...?

பஞ்ச்:
அன்பே, பாசம் வைக்குற
வரைக்கும்தான் நான்
யோசிப்பேன்....
பாசம் வைச்சுட்டா உயிர்
இருக்குற வரைக்கும்
நேசிப்பேன்... இது சத்தி
யம் சிஸ்டர் . ( வேற வழி ...? )

உஷார் :
வாழக்கை ஒரு
பட்டாம்பூச்சி மாதிரி
லேசா பிடிச்சா பறந்துடும்
இறுக்கிப் பிடிச்சா
இறந்துடும்...
--- குமுதம் 16 - 11 - 2011.

No comments: