Sunday, December 20, 2015

வருத்தம் தந்த வாசகம் !


     சமீபத்தில் ஆட்டோ ஒன்றில் பயணம் செய்தபோது, அதில் கண்ட வாசகம் :
    'வார்த்தை தடுமாற காரணம் கண்கள்,
     வாழ்க்கை தடுமாற காரணம் பெண்கள்'
    'மண்ணை நம்பினால் ஒரு கோடி,
    பெண்ணை நம்பினால் தெருக்கோடி'
-- இரா.பொன்னரசி, வேலூர்.
--   தினமலர். பெண்கள்மலர். 8-3-2014.                                    

No comments: