Sunday, January 10, 2010

ஏழு சிரஞ்சீவிகள் !

என்றும் பதினாறாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் ஆசைப்படுகின்றனர் . ஆனால் , பிணி , மூப்பு , சாக்காடு கேட்காமலேயே வந்துவிடுகிறது . ஆனால் , இந்த மூன்றும் தங்களை அண்டாமல் இருந்தவர்கள் என்றும் சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுகின்றனர் . அவர்கள் ஏழு பேர் . அவர்களுடைய பெயர்கள் :
அஸ்வத்தாமா , பலி , வியாஸர் , அனுமான் , விபீஷணன் , கிருபர் , பரசுராமர் முதலியோர் ஏழு சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுகின்றனர் . மேலும் மார்க்கண்டேயர் சிவனால் சிரஞ்சீவி ஆக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .

No comments: