Tuesday, January 12, 2010

கத்துதல்... காணுதல் ...!

சகுனம் பார்க்கும் பழக்கம் இன்னும் இருந்து வருகிறது . நம் மக்கள் பார்க்கும் சகுனங்களில் சில :
கத்தலாம் காணக் கூடாது -- எது ?
காணலாம் கத்தக் கூடாது -- எது ?
கத்தவும் செய்யலாம் , காணவும் செய்யலாம் -- எது ?
கத்தவும் கூடாது , காணவும் கூடாது -- எது ?
விடை : கழுதை , நரி , கருடன் , பூனை .
-- பிச்சாண்டார் கோவில் திரு . ஜி . பாலசுப்பிரமணிய பாகவதர் , வானொலியில் நிகழ்த்திய சங்கீத உபன்யாசத்தின்போது கூறியது . 11 - 08 - 1974 .

No comments: