Sunday, January 17, 2010

வேத , உபநிஷதங்கள் .

நமது வேத உபநிஷதங்கள் யாவும் செவி வழியாகக் கேட்டு மனத்தில் இருத்தி , திரும்பத் திரும்பப் பாராயணம் செய்யப்பட்டே பாதுகாக்கப்பட்டன .எனவேதான் அவற்றுக்கு சுருதி ( காதால் கேட்கப்பட்டது ) , ஸ்மிருதி ( நினைவில் வைக்கப்பட்டது ) என்ற பெயர் வந்தது . உலகத்திலேயே மிகப் பழமையான மறைநூலான ரிக்வேதம் இப்படித்தான் நமது மூதாதையரால் பாதுகாக்கப்பட்டது .
--- இளசை சுந்தரம் , இலக்கியப்பீடம் . செப்டம்பர் 2009 .

No comments: