Friday, May 21, 2010

பூமி !

எந்தப் பூமி புசிப்பதற்கு உணவு தந்துகொண்டு இருக்கிறதோ , அதே பூமி ஒரு நாள் உங்களையே சாய்த்து , உணவாகப் புசிக்கப்போகிறது . இந்தச் சூழல் தவிர்க்க முடியாதது . வாழ்க்கையை விழிப்பு உணர்வு என்ற ஜன்னல் மூலம் பார்த்து , இதை உணரும் திறன் மனித இனத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது .
--- சத்குரு ஜக்கி வாசுதேவ் . ஆ. விகடன் .23 . 12 . 2009 .

No comments: