Thursday, November 4, 2010

பஞ்சாங்கம் .

பழைய காலத்தில் வாழ்ந்த ஜோதிட வல்லுனர்களின் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள பஞ்சாங்கத்தை வாக்கிய பஞ்சாங்கம் என்பார்கள் .
சில ஜோதிடர்கள் வானவெளியை உற்று நோக்கி ஆய்ந்தறிந்து வாக்கிய பஞ்சாக்கத்தில் சில வேறுபாடுகள் இருப்பதை கண்டுகொண்டார்கள் . அவர்கள் தம் பார்வை கொண்டு கணித்த பஞ்சாங்கம் த்ருக்கணிதம் எனப்படும் பஞ்சாங்கமாகும் . த்ருக் என்றால் பார்வை . கணிதம் என்றால் கணிக்கப்பட்டது . இளையாத்தங்குடி பெரியவர் காலத்தில் பஞ்சாங்கம் தொடர்பாக பெரும் சர்ச்சை உருவாயிற்று .
--- தினமலர் . ஏப்ரல் 8 . 2010 .

No comments: