Sunday, November 28, 2010

கடம் !

கடம் என்பது மண், நீரால் பிசையப்பட்டு, நெருப்பால் சுடப்பட்டு, கடமாகி, அதன் உள்ளே காற்று, வெற்றிடமான ஆகாயம் என்று பஞ்சபூதங்களூம் அடங்கியதாக இருக்கிறது. அதனால்தான் இன்றும் கடல் கடந்து, விண்ணில் பறந்து, சூரியன் உதிக்கும் நாடுகளிலெல்லாம், நம் மண்ணின் பெருமையை, காற்றைவிட கடிதாகக் கொண்டு சேர்க்கிறது.
--- விக்கு விநாயகராம், தினகரன் . 26. 06. 2010.

No comments: