Saturday, November 6, 2010

யார் நல்லவர் ?

* எவள் அன்பாகப் பேசுகிறாளோ அவளே மனைவி .
* எவனிடத்தில் சுகம் உண்டாகிறதோ அவனே மகன் .
* எவனிடத்தில் நம்பிக்கை இருக்குமோ அவனே நண்பன் .
* எவ்விடத்தில் வாழ்வு இருக்குமோ அதுவே தேசம் .
* எவன் குடிமக்களைக் காப்பாற்றுகிறானோ அவனே அரசன் .
* எந்தநேரம் இறைவனது திருநாமம் நினைக்கப்பட்டதோ அதுவே நம்முடைய நேரம்
* எது தர்மத்தில் செலவழித்ததோ அதுவே நம்முடையது .
--- கிருபானந்தவாரியார் . தினத்தந்தி , 16. 3. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு .

No comments: