Monday, December 12, 2011

தாராள மனது !

நார்வேகாரர் ஒருவர் விபத்தில் சிக்கினார் . அருகில் இருந்த நம்மூர்க்காரர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, ரத்தமும் கொடுத்து காப்பாற்றினார் . பிழைத்து எழுந்துவந்த நார்வேகாரர், நம்மூர்க்காரருக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றைப் பரிசளித்தார் . துரதிருஷ்டம் பாருங்கள், ஆறு மாதம் கழித்து நார்வே மறுபடியும் விபத்தில் மாட்டியது . அதே நம்மூர் ஆசாமி மறுபடியும் காப்பாற்றினார் . ஆஸ்பத்திரியில் சேர்த்தார் . உயிர் பிழைத்து வந்த நார்வேகாரர், நம்மூருக்கு நன்றி சொல்லி அரை கிலோ திருநெல்வேலி அல்வா கொடுத்தாராம் .நம்மூர்க்காரர் ஏமாற்றமாகப் பார்க்க, நார்வே சொன்னதாம், 'ங்கொய்யால .... உன் ரத்தம்தான் எனக்குள்ள ஓடுது ! '
--- நாட்டாமை பதில்கள் . தினகரன் , இணைப்பு . 14 . 11 . 10 .

No comments: