Sunday, November 2, 2008

கவிதை

"பனை' ஓலையில் பாட்டு எழுதியவனுக்கு
'நுங்கம்' பாக்கத்தில் கோட்டம் அமைத்தவனே ! "
-மு.க. பற்றி அப்துல் காதர்.
'நம் நாட்டின் பெயரை உச்சரித்துப் பாருங்கள் அதுவே இந்தியை விரும்பாது 'இந்தியா' என்று முகம் சுளிக்கிற மாதிரிதான் கேட்கும்.
-அப்துல் காதர்.
'இப்போதெல்லாம் லஞ்சம் மறைமுகமாக நடப்பதில்லை. அலுவலகக் கதவுகளிலேயே 'தள்ளு' என்றுதான் எழுதி வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் எதுவும் நடப்பதில்லை.
-அப்துல் காதர்.

No comments: