Thursday, November 6, 2008

செய்தி !

"தம்பி,பார்த்தாயா,நான் பதவிக்கு வரவேண்டும் என்று பாடு பட்ட தொண்டர்கள் என் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள். ஆனால் -தங்களுக்குப் பதவி வேண்டும் என்று கேட்க வந்தவர்கள் எல்லாம் ,என் வீட்டிற்குள் , எனக்குப் பக்கத்தில் நிற்கிறார்கள். -இதுதான் அரசியல்".
-(1977-ல் M.G.R.முதலமைச்சர் ஆன அன்று அவரது இல்லத்தில் நிறையக் கூட்டம். அப்போது மாலை போட வந்த , கவிஞர். நா. காமராசனிடம் எம்.ஜி ஆர் . சொன்னது.

No comments: