Thursday, December 17, 2009

ஏகாதசி .

ஒவ்வொரு ஆண்டும் 24 ஏகாதசிகள் வரும் . சில ஆண்டுகளில் அதிகப்படியாக இன்னும் ஒரு ஏகாதசி வரும் . அந்த 25 வது ஏகாதசிக்கு கமலா என்று பெயர் .
சில மாதங்களில் பவுர்ணமி அல்லது அமாவாசை இரண்டு வருவதுண்டு . இப்படி அமையும் மாதங்களில் சுப காரியங்களை தவிர்த்து விடுவார்கள் . ஆனால் , ஏகாதசி ஒரு மாதத்தில் 2 தான் வரவேண்டும் . 3 வந்தால் அது விசேஷமாக கருதப்படும் . மூன்றாவதக அமையும் கமலா ஏகாதசி . 12 மாதங்களுக்கு மேல் அதிகமாக வரக்கூடிய மாதத்திற்கு புருஷோத்தம மாதம் என்று பெயர் . அது நாராயண சொரூபம் .
---- புலவர் . வே. மகாதேவன் . தினமலர் . வாரமலர் . ஆகஸ்ட் , 9 2009 .

No comments: