Saturday, July 10, 2010

' ஏழு ஜென்மம் '

நாம் விழித்திருக்கிறோம் , இது ஜாக்கிரதாவஸ்தை. இதை ஒரு மனநிலை என்கிறோம் . தூங்கும்போது கனவு காண்கிறொம் . இதற்கு சொப்பனா வஸ்தை என்று பெயர் . அதுவும் ஒரு மனநிலையே . பிறகு அயர்ந்த உறக்கம் வருகிறது . அங்குக் கனவுக்கு இடமில்லை . இது சுஷூப்தி அவஸ்தை என்னும் பெயர் பெறுகிறது . இதுவும் ஒரு மனநிலையே . இம்மூன்றையும் நாம் ஒருவாறு அறிந்துள்ளோம் . இம்முன்றையும் மூன்று வித ஞானநிலை என்கின்றனர் .
-- வேதாந்தம் . தினமலர் , இணைப்பு . ஜனவரி 21 , 2010 .

No comments: