Tuesday, July 13, 2010

இயற்கை .

இயற்கை என்னதான் அழிவுகளை ஏற்படுத்தினாலும் தானே முன்னின்று அவற்றை சரி செய்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை .
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமி , பயங்கர அழிவுகளை ஏற்படுத்தியது . அந்த சுனாமி தாய்லாந்து கடல் பகுதிகளில் இருந்த பவளப்பாறைகளையும் , கடல் தாவரங்களையும் அழித்து துவம்சம் செய்தது . ஆனால், சமீபத்தில் அந்தக் கடல்பகுதியை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் அதிசயப்பட்டுப் போனார்கள் . அங்கே பவளப்பறைகளும் , தாவரங்களும் முன்பைவிட அதிக மடங்கு வளர்ந்திருந்தன .
--- என்.ஜி. கோகுல்ராஜ் , நாகமநாயக்கன்பட்டி . தினமலர் . இணைப்பு . ஜனவரி 8 . 2010 .

1 comment:

க. சந்தானம் said...

Velu . G .அவர்களுக்கு ! நல்ல தகவல் என்றீர்கள் . மிக்க நன்றி !