Sunday, October 10, 2010

ப்ரிட்ஜ்.

பாக்டீரியா, பூஞ்சைக் காளான், நுண்ணுயிர்கள் ஊடுருவும் போதுதான் உணவுப்பொருள்கள் கெட்டுப்போகின்றன . இந்த ஊடுருவலும் உணவு பாதிப்பும் , வெதுவெதுப்பான இடங்களில்தான் அதிகமாகவும் வேகமாகவும் நடக்கும் . குளிர்ந்த சூழ்நிலை, இந்த ஊடுருவலையும் பாதிப்பையும் தடுத்து விடும் . ப்ரிட்ஜுக்குள் குளிர்ந்த சூழல் இருக்கிறது அல்லவா ? இதுதான் அதில் வைக்கப்படும் உணவுப்பொருள்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது .
--- தினமலர், மே , 7 , 2010.

No comments: