Thursday, October 28, 2010

பலூன் !

லஸ்கோ என்ற பிரேசில் நாட்டு மதகுருதான் பலூனைக் கண்டுபிடித்தவர் .1709 - ம் ஆண்டுதான் முதன்முதலாக பலூன்கள் பறக்கவிடப்பட்டன . அதைக் கடவுளின் வருகைபோல வியப்போடு பார்த்ததாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன . பலூன் என்பது தமிழ் வார்த்தை இல்லை . அது பலூனீ என்ற இத்தாலியச் சொல்லில் இருந்து உருவானது . பெரும்பான்மை நாடுகளில் பலூன் அதே பெயரில்தான் அழைக்கப்படுகிறது .
--- எஸ். ராமகிருஷ்ணன். ஆனந்தவிகடன் . 09. 06. 2010.

No comments: