Friday, November 14, 2014

இவர்கள் இதனைப் பெற்றார்கள்.

    ரிஷப விரதம் இருந்து தேவர்கள் இவை இவை பெற்றார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. அந்தப் பட்டியல் பின்வருமாறு.
இந்திரன் :        ஐராவதம்
அக்னி :           ஆட்டுக்கடா
எமன் :             எருமைக்கடா
நிருதி :             மனிதன்
வருணன் :        முதலை
வாயு :              மான்
குபேரன் :         புஷ்பக விமானம்
ஈசானன் :         காளை
சூரியன் :          ஒரு சக்கரம் மற்றும் ஏழு குதிரையுடன் கூடிய தேர்
சந்திரன் :          ரத்ன விமானம்
வசிஷ்டர் :        முக்காலமும் உணரும் சக்தி
விஸ்வசேனன் : திரிகால ஞானம்
ஸந்துஷ்டன் :   அஷ்டமாசித்தி
விஷ்ருதன் :     சகல உலகத்திலும் சஞ்சரிக்கும் சக்தி.
-- தினமலர் பக்திமலர் . மே 16, 2013

No comments: