Wednesday, November 26, 2014

மலமாதம்.

 இரண்டு அமாவாசை வரும் மாதங்களில் மங்கள காரியங்கள் செய்யக் கூடாதா?  ஏன்?
      இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருமேயானால் அதற்கு மலமாதம் என்று பெயர்.  திருமணம் மற்றும் புதிய திருக்கோயில் கும்பாபிஷேகம் போன்றவை செய்யக்கூடாது.  பழைய திருக்கோயில் கும்பாபிஷேகம், மணிவிழா, வளைகாப்பு, காது குத்தல் போன்றவை செய்யலாம்.  தவிர்க்க முடியாத பட்சத்தில் மலமாத தோஷ சாந்தி செய்து விட்டு சிலர் திருமணமும் நடத்துகிறார்கள்.
--  மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர் . பக்திமலர். பிப்ரவரி 21, 2013. 

No comments: