Friday, June 17, 2016

உண்மையின் நிலை

"இன்றைய வாழ்க்கையில் உண்மையின் நிலை என்ன?"
     "கவிஞர் தாராபாரதியின் கவிதை இது....
     'அரிச்சந்திரா !
     "உனக்கு ஆன கதி பார்த்தாயா?
      ஒரு சந்தியில்கூட
      உனக்குச் சிலை இல்லை!' "
-- டி.என்.போஜன், ஊட்டி.
--   ஆனந்த விகடன். 26 -12 - 2012. 

No comments: