Monday, June 27, 2016

இணைய வெளியிடையே...


*   பறவை 'இறக்கையும்', மனிதன் 'சரக்கையும்' பறக்க பயன்படுத்துகிறார்கள்.
     -- sappadu @ titter.com
*   ஒரு வீடு குதூகலாமாக இருக்கிறது என்றால் குழந்தை இருக்கணும் அல்லது கொழுந்தியாள் வந்திருக்கணும்.
     -- sappaani @ twitter.com
*   நட்சத்திரங்களற்ற வானம், நிர்'வானம்'.
     -- arattagirl @ twitter.com
*   கப்பலில் பயன்படுத்தப்படும் திசைகாட்டும் காம்பஸ் கருவியில் 32 திசைகள் உள்ளன!
   
     அண்டார்டிகாவில் படிந்துள்ள பனிக்கட்டிகள் முழுவதும் உருகினால் அது உலகில் 60 ஆண்டுகளுக்குப் பெய்யும் மழைக்குச்
     சமமாக இருக்குமாம் !!

     வட மொழியில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் இருப்பதைப்போல தமிழில் அறம், பொருள், இன்பம்,
     வீடு என்ற 'நான் மறைகள்' உள்ளது.
   
     இந்தியாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் 1707ம் ஆண்டு காரைக்காலுக்கு அருகே உள்ள தரங்கம்பாடியில்தான்
     ஆரம்பிக்கப்பட்டது!!

      கண்களை சிமிட்டாமல் தவளையால் உணவை விழுங்கவே முடியாது!  ஏனெனில் அதன் தொண்டைக்கான திறவுகோல்
      கண்ணில்தான் உள்ளதாம்!
      -- tamilfacts @ twitter.com
--  தினமலர். சண்டே ஸ்பெஷல்.  ஞாயிறு, மே 11,  2014.                                     

No comments: