Saturday, September 17, 2016

பயணத்தின்போது !

1. நீங்கள் பயணத்தின்போது ரயில், பஸ், கார் செல்லும் திசையை நோக்கி உட்காருங்கள்'
2. அடிவானத்தைக் கூர்ந்து நோக்குங்கள்.
3. பயணத்தின்போது படிக்காதீர்கள்.
4. விமானம், படகில் சென்றால் மையமாக வந்து உட்கார்ந்து பயணித்தால் வாந்தி, குமட்டல் இருக்காது.
-- குமுதம். 11- 6 - 2014.

No comments: