Monday, April 6, 2009

ராமானுஜம் .நேதாஜி !

கணிதமேதை ராமானுஜம் ( 22 - 12 - 1887 --- 26 - 04 - 1920 ) .
பிரிட்டிஷ் கணிதமேதை ஹார்டி , ராமானுஜத்தின் கணிதத் திறமையைச் சோதிக்க விரும்பி , " நாளை இந்த காரை ( பதிவு எண் 1729 ) கார்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைப்பேன் . காரின் எண்ணை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் . மறந்துவிடாதீர்கள் " என்றார் .
உடனே ராமானுஜம் , " கவலைப்படாதீர்கள் , 13 + 123 இல்லையெனில் 10 3 + 93 என்று ஞாபகம் வைத்துக்கொள்வேன் " என்றார் நிதானமாய் .
அசந்துபோனார் ஹார்டி !

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் .
இந்திய சரித்திரம் இதுவரை காணாத அந்த சாகசங்களின் பேரரசன் பிறந்தது அறிவியலில் சிறந்த வங்காளத்தில் .
கட்டாக் நகரம், தற்போது ஒரிஸ்ஸாவில் இருக்கும் இந்த நகரில் கவனிக்கத்தக்க குடும்பம் ஜானகிநாத், அரசு வழக்கறிஞர். இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு பிறந்த16 குழந்தைகளில் 6 -வது குழந்தையாக, 1897 ஜனவரி 23 -ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார் .
' பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது '.

No comments: