Tuesday, April 21, 2009

ஜனநாயகம் !

"பெரும்பான்மை என்பதுதான் ஜனநாயகமா? "-- "இல்லை .சிறுபான்மை உணர்வுகளுக்குப் பெரும்பான்மை மதிப்பு அளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம் .' இந்தியாவில் இந்தி பேசும் மக்கள்தான் பெரும்பான்மை .எனவே , இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் ' என்ற வாதம் முன்வைக்கப்பட்டபோது , அறிஞர் அண்ணா சொன்னது : ' இந்தியாவில் காக்கைகள்தான் அதிகம் .ஆனால் , தேசியப் பறவை மயில்தானே !"
-- நானே கேள்வி... நானே பதில் ! ஆனந்தவிகடன் . ( 10-12-2008 ) .

No comments: