Sunday, February 23, 2014

இணைய வெளியிடையே...

*  உன்னை முத்தமிட்ட பிறகு எழுந்தது ஓர் சந்தேகம்...
   நீ உதட்டுக்கு சாயம் பூசுகிறாயா, சாராயம் பூசுகிறாயா...?
   alexious @ twitter.com.
*  இவன் பசுவின் பாலைக் கறந்தால் ' பசு பால் தரும் ' என்கிறான்.
   காகம் இவன் வடையை எடுத்தால் ' காகம் வடை திருடிற்று ' என்கிறான.
   kasianandan @ twitter.com
*  அலுவலகத்தில் இருப்பவனுக்கு அது குப்பைத் தொட்டி.
   குப்பை பொறுக்கி வாழ்பவனுக்கு அது அலுவலகம்.
--  தினமலர்.17-11-2013. 

No comments: