Wednesday, June 3, 2015

விசேஷ நாட்களில் கோலம்.

  விசேஷ  நாட்களில்  அரிசி  மாவால்  கோலம்  போட  ஒவ்வொரு  முறையும்  அரிசியை  நீரில்  ஊறவைத்து  அரைக்க  தேவையில்லை.
     தேவையான  அளவு  அரிசியை  ஊறவைத்து,  அதிகம்  தண்ணீர்  விடாமல்  கெட்டியாக  அரைத்து,  சிறுசிறு  வில்லைகளாக  தட்டி  வெயிலில்  நன்கு  காயவைத்து  எடுத்து  பத்திரப்படுத்தி  கொண்டால்,  எப்போது  தேவையோ  அப்போது  கரைத்து  கோலமிடலாம்.   ரெடிமேட்  கோலமாவாக  உபயோகப்படுத்தலாம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012. 

No comments: