Friday, July 3, 2015

அறிந்து கொள்வோம் !

*  போலியோ  தடுப்பு  மருந்தை  கண்டுபிடித்தவர்  --  ஜோன்ஸ்  சால்க் .
*  நெயில்  பாலிஷில்  உள்ள  ரசாயனம்  --  அசிடோன் .
*  மத்திய  காபி  ஆராய்ச்சி  நிலையம்  --  பலேஹன்னூர்,  கர்நாடகாவில்  உள்ளது .
*  பெயின்ட்  தொழிலில்  வெளிப்படும்  மாசு  --  அலுமினிய  மாசு .
*  டெசிமல்  முறைக்கு  இந்தியா  --  1957 ம்  ஆண்டு  மாறியது .
*  சீக்கியர்களின்  10வது  குரு  கோவிந்த்சிங்கின்  மனைவி  பெயர்  --  மாதா  சுந்தரி .
*  ராயல்  பெங்கால்  புலிக்கு  முன்,  இந்தியாவின்  தேசிய  விலங்கு  --  சிங்கம் .
*  ஆசியாட்டிக்  சொசைட்டியை  நிறுவியவர்  --  வில்லியம்  ஜோன்ஸ் .
*  எமர்ஜென்சி  கொண்டுவரப்பட்டபோது  நாட்டின்  ஜனாதிபதியாக  இருந்தவர்  --  பக்ருதீன்  அலி  அகமது .
*  பீடியில்  சுற்றப்பட்டிருக்கும்  இலையின்  பெயர்  --  டெண்டு  இலை .
*  கடந்த  1962 ம்  ஆண்டு  இந்தியா  --  சீனா  போர்  நடந்தபோது,  இந்தியாவின்  ராணுவ  அமைச்சராக  இருந்தவர்  --
   கிருஷ்ண  மேனன் .
*  அதிக  பிரிகுவன்சி  கொண்டது  --  மைக்ரோவேவ் .
----   தினமலர் .23 . 1 . 2012 . 

No comments: