Sunday, April 20, 2014

இதுவும் ஒரு பிழைப்பா?

    சீன அரசு 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தியிருக்கிறது.  எதற்கு என்று கேட்கிறீர்களா?  இணையதளங்களை கண்காணிக்க!  இணையதளங்களில் என்ன தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்பதைக் கண்காணிக்க.  இவர்கள் அரசுக்கு அறிக்கை அனுப்புவார்கள்.  அதன்படி யார்
யாரைக் கட்டம் கட்டவேண்டுமோ.  கட்டும் அரசு.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ்  திங்கள். அக்டோபர்7, 2013.

No comments: