Sunday, April 9, 2017

தகவல் களஞ்சியம்

*   உலகில்  அதிக  அளவில்  வெங்காயம்  விளையும்  நாடு  சீனா.
*   கேழ்வரகின்  அறிவியல்  பெயர்  எல்லு  சீன்  குரோகனா.
*   இந்திய  தேசிய  காங்கிரஸை  ஆரம்பித்தவர்  ஆலன்  ஆக்டேவியஸ்  ஹியூம்.
*   தஞ்சை  பெரியகோவில்  ராஜராஜ  சோழன்  காலத்தில்  ராஜ  ராஜேஸ்வரம்  என்றும்,  மராட்டியர்கள்  காலத்தில்
    பிரகதீஸ்வரம்  என்றும்  அழைக்கப்பட்டது.
*  புளுட்டோ  கிரகம்  தன்னைத்தானே  சுற்றிக்  கொள்ள  6  நாட்களையும்,  சூரியனைச்  சுற்றி  வர  248  ஆண்டுகளையும்
    எடுத்துக்  கொள்கிறது.
*  உலகின்  முதல்  கண்  வங்கி  1944-ல்  நியூயார்க்கில்  தொடங்கப்பட்டது.
-- தொகுப்பு :  எஸ். நடராஜன்,  வேப்பம்பட்டு.
--  தினத் தந்தி.  சிறுவர்  தங்கமலர்.  இணைப்பு  . 26-12-2014.
-- இதழ் உதவி : P.செல்வேந்திரன்,  உரிமை . சாரல்  டெக்ஸ்டைல்ஸ் ,  திருநள்ளாறு.

No comments: