Thursday, October 8, 2009

ஆட்டிஸம் .5 மரங்கள் !

ஆட்டிஸன் நோயைப் பற்றி முதன்முதலாக ஆராய்ந்த ' ஹான்ஸ் ஆஸ்டர்கர் ' என்ற மருத்துவ விஞ்ஞானியின் நினைவாக ஆட்டிஸம் நோய் ' ஆஸ்டர்கர் சிண்ட்ரோம் ' என்று அழைக்கப்படுகிறது . .
5 மரங்கள் !
பாற்கடலில் ஐந்து கற்பக மரங்கள் தோன்றின . அவை பஞ்ச தருக்கள் . கற்பக மரம் , பாரிஜாதம் , ஹரிசந்தனம் , சந்தனம் , மந்தாரம் என்பவை அவை .
பூலோகத்து கற்பக மரம் பனை மரம் . சிவபெருமான் திருப்பனந்தாளில் பனை மரத்தின் கீழ் இருக்கிறார் .
பூலோக பாரிஜாதம் , பவள மல்லிகை . இதன் கீழ் இருப்பவர் பாரிஜாதவனேஸ்வரர் . பூவுலகில் சந்தனமரம் உண்டு . ஹரிசந்தனம் பெருஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது . மந்தார மரம் சிதலைப்பதியில் உள்ளது .

No comments: