Friday, October 23, 2009

கவிதை .

" கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும் ?"
" வார்த்தை சிக்கனமாக , அர்த்தத்தில் வளமாக இருக்க வேண்டும் . உதாரணத்துக்கு காசி ஆனந்தனின் நறுக்கு ஒன்று .
குப்பைத்தொட்டி !
அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது குப்பைத்தொட்டி .
குப்பை பொறுக்கி
வாழ்பவனுக்கு
இது அலுவலகம் ! "
--- த. சீ. பாலு, சென்னை - 73. ஆனந்தவிகடன் , 01 - 07 - 2009 .

No comments: