Saturday, October 17, 2009

மகாவீரர் .

ஸ்ரீவர்த்தமான மகாவீரரால் சமணமதம் தோற்றுவிக்கப்பட்டது என்பார்கள் .
அவர் ஒருநாள் இரவு தன்னைச் சுற்றி தீபங்களை ஏற்றிவைத்து சீடர்களை இறைவனை தியானிக்குமாறு சொன்னார் . தானும் தியானத்தில் ஆழ்ந்தார் .
மறுநாள் காலை சீடர்கள் பார்க்கும்போது அவர் இயற்கை எய்தியிருந்தார் . அந்தநாளே தீபாவளி .
--- தினமலர் . பக்திமலர் . 15 - 10 - 2009 .

No comments: