Sunday, March 22, 2009

ஆட்டோ 'கிராப் '

தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் , ஒரு ஆட்டோவில் கண்ட வாசகம் :
' கடவுள் காதலித்தால் புராணம் ,
மனிதன் காதலித்தால் மயானம் ! '
சிரிப் 'பூ '
கஸ்டமர் : " இந்த புக் என்ன விலைங்க ? "
கடைக்காரர் : " 40 ரூபாய்..."
கஸ்டமர் : " சொல்லிக் கொடுங்க..."
கடைக்காரார் : " நாங்க விற்கத்தான் முடியும் , சொல்லித்தர முடியாது "
தத்துவமுங்கோ...
' கண்கள் அழுதால் துடைப்பது கர்ச்சிப் ,
இதயம் அழுதால் துடைப்பது பிரண்ட்ஷிப் ! '
--- தினத்தந்தி . 12 - 04 - 2008 .

No comments: