Tuesday, March 10, 2009

உறுப்புக்கள் !

நமது உடலுக்கு மெய் என்ற பெயர் . நமது தோல் , வாய் , மூக்கு , கண்கள் , காதுகள் ஆகிய ஐந்தும் மெய்யுறுப்புகள் , இவ்வுறுப்புகளை ஒழுங்குபடுத்தினால் , இப்பயிற்சிக்கு இந்திரிய ஒழுக்கம் என்பார் வடலூர் வள்ளலார் . முதற்பிறப்பில் தோலுணர்வையும் , இரண்டாம் பிறப்பில் வாயுணர்வையும் , மூன்றாம் பிறப்பில் மூக்குணர்வையும் , நான்காம் பிறப்பில் கண்ணுணர்வையும் , ஐந்தாம் பிறப்பில் காதுணர்வையும் பெற்று
ஐந்து உறுப்புகளால் ஐந்து வகை அறிவையும் உயிர்கள் பெறுகின்றன . இவ்வைந்து வகை அறிவை நாம் அனைவரும் பெற்றுள்ளோம் . -- சோமகுணபாலன் . .

No comments: