Sunday, March 8, 2009

புரட்சி !

" புரட்சியாளர்கள் ஏன் வன்முறையை நாடுகிறார்கள் ?"
" புரட்சியும் வன்முறையும் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது . புரட்சி என்றால் , இதுவரை மனிதனால் சாதிக்க முடியாத ஒன்றைச் சாதித்துக் காட்டுவது . பல கோடி வருடங்களில் பூமியில் இரண்டு மனிதர்கள் முழுமையான அளவில் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியவில்லை . இவ்வளவு கோடி மக்களில் இரண்டே இரண்டு பேர் இது நடந்தால் , அது பெரிய புரட்சி . இப்படி நூறு பேர் சேர்ந்து வாழ்ந்தால் , அதிசயமான புரட்சி . ஆயிரம் பேர் சேர்ந்து வாழ்ந்தால் , மகத்தான புரட்சி ! அந்தப் புரட்சியைப் பண்ணத் தெரியாமல் , வன்முறையைப் புரட்சி என்று தப்பர்த்தம் செய்துகொள்வது வேதனையான வேடிக்கை !
--- சத்குரு ஜக்கி வாசுதேவ் . ஆனந்தவிகடன் . 17-12-2008 .

No comments: