Tuesday, October 7, 2014

கடினமான சூழ்நிலை.

   " கடினமான சூழ்நிலைகளில்கூட வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொண்டு வாழ்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
     " இந்தக் கேள்வியைப் பார்த்ததும் எனக்கு ட்விட்டரில் ( rajan @ twitter.com ) படித்தது உடனே ஞாபகம் வந்தது.
     " பாலைவனத்தைக் கடப்பவர்கள்தான் கதறி அழுகிறார்கள்.  வசிப்பவர்கள் அல்ல!"
-- கே.சரஸ்வதி, ஈரோடு.
--   ஆனந்த விகடன் . 19 . 6 . 2013.  

No comments: