Monday, March 30, 2015

டயாபடீசை பிஸ்தா கட்டுப்படுத்தும்

.ஆய்வில்  தகவல்  --  டயாபடீசை  பிஸ்தா  கட்டுப்படுத்தும்
    " சர்க்கரை  நோய்  வராமல்  தடுப்பதற்கும்,  கட்டுப்படுத்துவதற்கும்  ரத்ததில்  சர்க்கரையின்  அளவை  சீராக  வைத்துக்கொள்ள  வேண்டியது  மிகவும்  அவசியமாகிறது.  இந்த  பணியை  பிஸ்தா  பருப்பு  சிறப்பாக  செய்கிறது" என  ஆய்வாளர்  சிரில்  கெண்டல்  தெரிவித்தார்.
     " இந்தியாவில்  குறிப்பாக  இளம்  வயதினர்  அதிக  அளவில்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  பிஸ்தா  பருப்பை  சாப்பிட்டால்  ரத்ததில்  கொழுப்பு  அளவு  குறையும்  என்பது  அறிவியல்  பூர்வமாக  நிரூபிக்கப்பட்டுள்ளது.  எனவே  இதை  உணவில்  சேர்த்துக்  கொள்வதன்மூலம்  இதய  நோயிலிருந்து  பாதுகாத்துக்  கொள்ளலாம்".
-- தினகரன்  சென்னை  பதிப்பு.  6 - 1 - 2010. 

No comments: