Saturday, January 18, 2014

முருகா! முருகா11

*  செந்தமிழ்க் கடவுள் சேயோன் முருகனின் பெயரில் அமைந்த மூவெழுத்துக்களுமே தனிச் சிறப்பு உண்டு.  அது, மூன்றும் தமிழின் மூவினங்களில் அமைந்தவை என்பது தான்.  ( மு - மெல்லினம் ,  ரு - இடையினம்,  கு - வல்லினம் ).
*  சிவனாரின் நுதல் விழியில் இருந்து வெளிப்பட்ட அக்னிப் பிழம்பினை சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தவள் கங்கை.  அதனால் கங்கையின் மைந்தன் என்று பொருளில் காங்கேயன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு.
*  இருபத்து ஏழு நட்சத்திரங்களுக்குள் அதி உன்னதமானதாகவும், சிவபிரானுக்கு உரியதாகவும் போற்றப்படுவது திருவாதிரை நட்சத்திரம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  நவம்பர் 1 - 15 ,  2013.  

No comments: