Saturday, January 11, 2014

இன்றைய செய்திகள்!

*  இந்தியா திரும்பினார் தேவயானி.  நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாடுகள் பதிவு.  இந்திய துணைத்தூதர் தேவயானிக்கு
    வழங்கப்பட்டுள்ள தூதரக ரீதியிலான சட்டப் பாதுகாப்பை விலக்கிகொள்ளுமாறு இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தியது.
    இந்தியா மறுத்துவிட்டது.
*  மானிய விலை சிலிண்டர்கள் 12 ஆக உயர்த்த பரிசீலனை   மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தகவல்.
*  சபரிமலையில் மூச்சு திணரும் பக்தர்கள்.  கேரள போலீஸ் அலட்சியம்.
*  ஜல்லிக்கட்டுக் காளைகலுக்காக தயாராகும் வாகனம்.  திருச்சி பிராட்டியூரில் உள்ள டி.டி. என்ற வாகனங்களுக்கு பாடி கட்டும்
    நிறுவனத்தில் இந்த வாகனம் தற்போது தயாராகி, முடியும் தருவாயில் உள்ளது.  இந்த வேனின் பின்பகுதியில் ஒவ்வொரு
   காளையும் தனிதனியே பயணிக்கும் வகையில் 5 அறைகள், குளுகுளு வசதியுடன் , மின்வசதி வசதியுடன் செய்யப்பட்டுள்ளது.
*  பொதுநிகழ்ச்சியில் பிடல் காஸ்ட்ரோ.  9 மாதங்களுக்குப் பிறகு பங்கேற்பு.
*  பிரான்ஸ் அதிபருக்கு நடிகையுடன் தொடர்பு?  க்ளோசர் பத்திரிகையில் செய்தி.  அதிபர் பிராங்காய் ஹோலாந்த்துக்கு,
   நடிகை ஜூலி கெயட்டுடன் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியுள்ளது.
*  என் ஓட்டு மோடிக்கே.  டுவிட்டரில் கிரண் பேடி.
*  2017-ல் சந்திராயன் -2 : இஸ்ரோ தலைவர் தகவல்.  முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது இந்தியா.
-- 'தி இந்து'  சனி.11. 2014.
*  மலேரியாவுக்கு குட்பை.  இந்திய வம்சாவளி அமெரிக்க விஞ்ஞானி சாதனை.
*  களைப்பு மிகுதியால் கொட்டாவி விட்டபோது 26 வயது இளைஞருக்கு நுரையீரல் பாதிப்பு எற்பட்ட சம்பவம் சீனாவின்
    ஹுபேய் மாநிலம் உஹன் பகுதியை சேர்ந்தவர் ஓவ் . இவருக்கு நிரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.
*  தேவயானி வெளியேற்றம்.  அதே ரேங்க் அமெரிக்க அதிகாரியை விரட்டியடித்து இந்தியா புது பதிலடி.
-- தினமலர். சனி.11. 2014. 

No comments: