Wednesday, January 15, 2014

பொருள் :

நட்பை வளர்;
அது எல்லார் இதயங்களையும் வெல்லும்.
உன்னைப்போல் பிறரை நினை;
யுத்தம் தவிர்;  போட்டி மனப்பான்மை தவிர்.
பிறரை தாக்குவது தவறு;
நம் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்ய
நம் தாய் பூமாதேவி இருக்கிறாள்;
நம் எல்லாருக்கும் தயவு செய்ய
நம் தந்தை இறைவன் இருக்கிறான்;
உலக மக்களே, மனதை அடக்கி,
பிறருக்கு கொடுத்து அன்பாக இருங்கள்;
எல்லாரும் எல்லாமே பெற வேண்டும்;
-- இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது,  காஞ்சி மகா பெரியவர் . அருளிய சாகித்யம்
-- எம்.எஸ்.சுப்புலட்சுமி,  ஐ.நா சபையில் பாடியது.
-- தினமலர் நாளிதழ் . தீபாவளி மலர். 02-11- 2013.   

No comments: