Thursday, March 6, 2014

இதையும் தெரிஞ்சுக்கோங்க...

*  படித்தவன் பாடம் நடத்துகிறான்.  படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துறான்.
*  அபங்கம் என்றால் குற்றமில்லாதது, பங்கம் இல்லாதது.  குற்றமில்லாதது ஆனந்தம்.  சிறுசிறு பாடல்கள் மூலம் இறைவனுடன் பேசுதல் என்றும் இதற்கு
   பொருல் சொல்லலாம்.
*  ஒவ்வொரு அபங்கப் பாடலுக்கும் இத்தனை வரிகள்தான் இருக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் கிடையாது.  எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும்   இருக்கலாம்.  சந்தங்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும்.  அபங்கங்களை பாடுவதற்கு மிகுந்த சங்கீத ஞானம் வேண்டும் என்பது இல்லை.
*  ஈரானில் போதைப் பொருள் கடத்தியதற்காக தூக்கில் போடப்பட்ட அலிரேசா ( 37 ).  12 நிமிடம் தொங்கிய பிறகும் இறக்கவில்லை.  அவரை மீண்டும்  தூக்கில் போடக் கூடாது என்று நீதித்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
--   ' தி இந்து ' . நாளிதழ்களிலிருந்து. . 

No comments: