Thursday, May 15, 2014

நர்சரிப் பள்ளி ஒன்றில்...

 நர்சரிப் பள்ளி ஒன்றின் உணவு அறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.  அந்தக் கூடையின் மேல், ' ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;  கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் ' என எழுதி இருந்தது.  அங்கு தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.  அந்த சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது : ' என்னளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'
-- facebook.com / Panithuli Sankar:
-- வலை பாயுதே !  சைபர் ஸ்பைடர்.
--  ஆனந்த விகடன். 17- 4-2013. 

No comments: