Friday, May 9, 2014

நச் !

*  நகரங்களில் மனிதர்களைவிட , வீடுகளே அதிக நெருக்கமாக உள்ளன !
   Udhay@ twitter.com.
*  ஒரு வீட்டில் சண்டை நடக்கும்போது, பக்கத்து வீடுகளின் கதவுகள் திறக்கப்படாமல், காதுகள் மட்டுமே திறந்து வைக்கப்படுகின்றன !
   prakash @ twitter.com.
*  ஷூ மிதிக்கும் என்று ஏழைகளும், ஷூ மிதிக்கப்படும் என்று பணக்காரர்களும் பயந்து பயந்து செல்கின்றனர் பேருந்துகளில் !
   Kannan @ twitter.com.
*  மேனேஜரு ஜோக் சொல்லியிருக்காருங்கிறத அவர் முகத்தை பார்த்தா தெரிஞ்சுக்கலாம்... யாராவது சிரிக்கிறாங்களானு மூக்குக்கண்னாடி மேல் வழியா
   பார்ப்பாரு !
   Vibusi @ twitter.com.
-- இனைய வெளியிடையே...
-- தினமலர். 13-10-2013. 

No comments: