Sunday, April 3, 2016

ஆழிப் புதையல்

  நாக்கில் ஒரே ஒரு சொட்டு விட்டாலே உப்புக்கரிக்கும் கடல் தண்ணீர் இருக்கும் பகுதிக்குக் கொஞ்சம் தள்ளி, நிலப்பகுதியில் ஊற்று தோண்டினால் நல்ல தண்ணீர் கிடைக்கிறது.  அந்தத் தண்ணீர் கரிப்பதில்லை.  இனிக்கிறது.  இது எப்படி சாத்தியம்?
     இதற்குக் காரணம் கடற்கரையில் உள்ள மணல்குன்றுகள் கடல் நீரை உள்ளே புகவிடாமல் தடுத்துவருவதுதான்.  இப்படிக் கடற்கரையோர, கடல் சூழ்தொகிதி ( Coastal and marine ecosystem)பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
-- நேயா.  பொது அறிவு.
--  'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஏப்ரல் 14 , 2014. 

No comments: