Friday, November 13, 2015

ஆன்மிகப் புதிர்

ராமாயணம் படித்திருக்கிறீர்களா?  அப்படியென்றால் கீழே உள்ள சொற்களைச் சரியாகப் பொருத்துங்கள்.
ஐவரில் ஒருவர்...........................பஞ்சவடி
லட்சுமணனின்.............. ........... மோதிரம்
அடையாளம் .................            சிவதனுசு
சகுந்தலை ................................  ஊர்மிளை
சுயம்வரம் ...................... ...........துஷ்யந்தன்
சுக்ரீவன் ........................ ...........குகன்
வனவாசம் ..................... ............கிஷ்கிந்தா
வீணைக்கொடி ............. ............இந்திரஜித்
ஜனகர் ........................... .............ராவணன்
இந்திரனை வென்றவன்............ ராஜரிஷி
விடை :
*  குகனோடு நாங்கள் ஐவரானோம் என்று ராமன் விபீஷண்னிடம் சொல்கிறான்.
*  லட்சுமணனின் மனைவி ஊர்மிளை
*  தனது அடையாளமாக மோதிரத்தை அனுமனிடம் கொடுத்து அனுப்புகிறாள் சீதை.
*  சகுந்தலையின் கணவன் துஷ்யந்தன்.
*  சுயம்வரத்தில் ராமர் சிவதனுசை முறித்தார்.
*  சுக்ரீவன் இருந்த இடம் கிஷ்கிந்தா.
*  ராமர் வனவாசம் இருந்த இடங்களில் ஒன்று பஞ்சவடி.
*  ராவணனின் கொடி வீனைக்கொடி.
*  ஜனகர் ராஜரிஷி என அழைக்கப்படுபவர்.
*  இந்திரனை வென்றவன் இந்திரஜித்.
--   ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், பிப்ரவரி 6, 2014. 

No comments: